Skip to main content

Goli Soda 2

காதலிக்காக தன் வாழ்க்கையை சீர் செய்ய நினைக்கும் காதலன், எஞ்சியிருக்கும் மனிதாபிமானத்தைக் கொண்டு போராடும் சாமான்யன் என நடிக்க நல்ல வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் பரத் சீனிக்கு. முடிந்த வரை அதை சிறப்பாக செய்தும் இருக்கிறார். ஆட்டோவில் சர்வ வசதிகளும் வைத்துக் கொண்டு வாழ்க்கையையும் அதைப் போன்றே மாற்ற நினைக்கும் கதாபாத்திரம் இசக்கி பரத்துக்கு. கொஞ்சம் செயற்கைத்தனமும், படபடப்பும் இருக்கிறது, அதைக் குறைத்துக் கொண்டிருக்கலாம். காதலுக்கும், வேலைக்கும் சேர்த்துப் போராட வேண்டிய நடிப்பில் கொஞ்சம் முறையாக நடிக்க முயன்றிருக்கிறார் வினோத். கதாநாயகிகளில் க்ருஷாவை விட சுபிக்ஷா கவனிக்க வைக்கிறார். கூடவே ரேகாவும், ரோகிணியும் கூட சிறப்பான நடிப்பையே கொடுக்கிறார்கள். விழுந்து விழுந்து மற்றவர்களுக்கு உதவுவதும், மூத்தவருடன் சியர்ஸ் சொல்வதும் மட்டுமே தனது வாழ்க்கையாக கொண்ட `தொண்டன்' சமுத்திரக்கனிக்கு இந்தப் படத்தில் வசனக்கள் குறைவு என்பது பெரிய ஆறுதலாய் இருந்தது. முடிந்தவரை தனது நடிப்பில் போலி தெரிந்துவிடக் கூடாது என அவர் முயற்சித்தாலும், அவரது ஒட்டுதாடி போல் கதாபாத்திரத்திலும் நம்பகத்தன்மை இல்லை. அதனாலேயே, அவரது பாத்திரம் அழுத்தமாக மனதில் பதியாமல் துருத்திக் கொண்டிருக்கிறது. செம்பன் வினோத் மலையாளத்தில் ஒரு நடிப்புக் கொம்பனாய் அசத்தல் செய்பவர். அவரைக் கூட்டிவந்து "டேய் நானெல்லாம்..." எனப் பிஸ்தாகாட்டும் பாத்திரத்தில் நடிக்க வைப்பதும், க்ளைமாக்ஸில் இரத்தம் ஒழுக அடிவாங்க வைப்பதும் ஆரோக்யமானதாக இல்லை. ஆனாலும், நடிப்பில் எந்தக் குறையும் வைக்காமல் மிரட்டியிருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் கொஞ்சமும் பொருத்தமாய் இல்லை. இன்னொரு இரண்டு அலப்பறை ரௌடிகளாய் வரும் சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஒப்புக்கு ஒன்றை நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். கௌரவத் தோற்றத்தில் மிகச் சில காட்சிகளிலேயே வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். கௌதம் மாதிரி கௌதம் மாதிரி என நினைத்து, விஜய் மில்டன் எழுதியதால், அந்தப் பாத்திரம் மட்டும் அவ்வளவு கச்சிதம். ஆனால், அந்தப் பாத்திரத்தால் கதையில் ஒன்றும் நடக்கவில்லை என்பதுதான் சோகம்.

"இந்த சமூகமே ஒரு சிஸ்டம். இங்க உங்கள மாதிரி சின்ன சக்கரம் ஒழுங்கா ஓடினாதான், எங்கள மாதிரி பெரிய சக்கரம் எல்லாம் நிம்மதியா இருக்க முடியும்", "எல்லாமே ரொம்ப சரியா இருந்தா, ஏதோ தப்பு இருக்குமோனு பயமா இருக்கு", "ஏழ்மைய ஒழிக்கிறேன்னு சொல்லிட்டு, ஏழைகளதான ஒழிக்கிறாங்க" என விஜய் மில்டனின் சில வசனக்கள் கவனிக்கும் படி இருந்தது. இந்த அழுத்தம் படத்தின் திரைக்கதையில் இருந்திருக்க வேண்டுமே என்று தோன்றியது. மீண்டும் அடையாள பிரச்சனையை, அதிகாரம், ஜாதி, மனிதம் என்ற அபாயமான விஷயங்களோடு மோதவிடும் போது, அது நடக்கும் களம் வலிமையானதாக இருக்க வேண்டும்தானே. ஆனால் இங்கு, "அவன போடணும்", "என்ன ஏன் இப்பிடிப் படைச்ச", "ஏன்டா எங்கள முன்னேற விடல" என வெற்றுக் கூச்சல்கள் நிறைந்த சண்டைகள் மட்டுமே நடக்கிறது. அந்த மூவருக்கும் என்ன பிரச்சனை ஏற்படப் போகிறது என்பதை ஒரு வித பதைபதைப்பு ஏற்படுத்தி சொன்ன விதத்தில் முதல்பாதி சுவாரஸ்யம். ஆனால், அதன் பின் செயலாக எதுவும் நடக்காமல், நீர்த்துப் போன வசனக்கள் மட்டுமே இருப்பதால் கொஞ்சம் தள்ளாடுகிறது படம்.

படத்தை மிக சகஜமாக பார்க்க வைப்பதில் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு முக்கியக் காரணம். சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகளும் மிரட்டலாய் இருந்தது. குறிப்பாக அந்த கட்சி அலுவலகத்தில் நடக்கும் அந்த சண்டைக் காட்சி அத்தனை லைவ்லி. அச்சுவின் பின்னணி இசை தடதடப்பைக் கூட்டுகிறது. மூன்று பேரின் பிரச்சனையையும் பிணைத்து சொல்லி இடைவேளைக் காட்சி வரும் அந்த செக்மென்ட், படத்தில் தீபக் எடிட்டிங் நன்றாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம்.

ஒரு கதை சொல்லி உட்கார வைத்துவிட்டு, பின்பு கதையோடு ஒட்டி பயணம் நகராமல் கொஞ்சம் மாஸ், புரட்சி, கடத்தல் என நகரும் இரண்டாம் பாதி நம்பகத்தன்மையை சோதிக்கிறது. முன்பின் தெரியாத மூவர், அவர்கள் மூவரும் ஒரே பிரச்சனையின் கீழ் பாதிப்படைவதும், ஒன்று சேர்ந்து எதிர்ப்பதுமாக படத்தின் ஒன்லைனில் இருந்த சுவாரஸ்யம், படம் முழுக்க இருக்கிறதா எனக் கேட்டால், அது மிஸ்ஸிங்தான்.



Bharat Sunni is a lover of love who wants to improve his life for love, a good opportunity to act as a champion of the rest of humanity. He has done it well. The role of the character who wants to change life in the same way with auto facilities and the like. It's a bit artificial and palatable and can be reduced. Vinod has tried to act in the act of acting in love and work. Subhiksha is more noticeable than heroine Krishna. Even Rekha and Rohini are also doing better performances. It was a great comfort for the story of 'Thondan' Samudrakkeni in the film to fall down and help others and tell cheers with the elder. Though he tried not to duplicate her performance as much as possible, she did not have any credibility in her role. That's why, his character is strained and embarrassing. Sampan Vinod is an actress in the Malayalam industry. It's not an insult to putting him up and playing the role of a fiery character as "Dai I'm All ..." and the climax of the climax. Still, he is intimidated by the lack of acting. The dubbing voice given to him is not appropriate. Saravana Suppiah, Stunt Siva, who has another two alphabets rounds, has acted in a consent. Gautham Vasudev Menon is coming in very few scenes in the dignified appearance. Thinking of Gautam model Gautama, Vijay Milton wrote, That character is so perfect. But the tragedy is that the story does not happen in the story.

Some pieces of Vijay Milton say, "This community is a system, you can not run a small sample, you can have a big chamber like ours", "Everything is okay, there's scarcity, there's something wrong" There was a listening note. It seemed that this pressure should have been in the film's script. Once again the identity of the identity of the identity, power, caste and humanity is stuck, it must be strong. But here, there are only bogs of bogs that say, "He's going to do it", "What are you doing here" and "Why not let us move forward?" The first step is to make sure that the problem is going to be a problem. But then there is nothing to do with the action, because the diluted dialogues are only a little bit of the film.

Vijay Milton's cinematography is one of the main reasons for making the movie very appealing. Surprising Sundar's fight scenes were also intimidated. Particularly in that party office is the fight scene that all Lively. The background of the print adds musical trash. The segment of the interval scene with the problem of three people is an example of Deepak Editing in the film. 

The second half tries to sit down with a story and then travel to the story with a little mas, revolution and trail. Three unaware of the three, the three of them are affected by the same problem, and the opposite of the film's film is interesting, if the film is all about whether it is Mississippi.

Comments

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Gangubai Kathiawadi

  STORY:  Based on S. Hussain Zaidi and Jane Borges’ hard-hitting book ‘Mafia Queens of Mumbai,’ ‘Gangubai Kathiawadi’ chronicles Ganga’s rise to power and fame from a demure small-town girl in Gujarat, to the undisputed queen of kamathipura in Mumbai. REVIEW:  Women invitingly standing at the doorstep of a kotha (brothel) in the bustling bylanes of south Mumbai’s infamous red-light area Kamathipura, is a scene that is real, tragic and dramatic. Director Sanjay Leela Bhansali’s film ‘Gangubai Kathiawadi’, set entirely against this gritty backdrop of Mumbai tells the story of many a young women, who were sold off to brothels for a few hundreds, solely through the eyes of its protagonist Gangubai (Alia Bhatt). It’s sometime in the early 1950s or 1960s when a starry-eyed and naïve Ganga is conned by her own lover Ramnik (Varun Kapoor) to elope with a promise that he will pave the path for her to make it as a heroine in Bollywood. What turns out and the truth as we all know i...