Skip to main content

Posts

Showing posts from June, 2018

Rangasthalam

         రంగస్థలం అనే ఊళ్ళో ఉండే సాధారణ కుర్రాడు చిట్టిబాబు (రామ్ చరణ్) అదే ఊళ్ళో ఉండే రామలక్ష్మి (సమంత)ని ప్రేమిస్తాడు. ఆమె కూడ అతన్ని ప్రేమిస్తుంది. అదే సమయంలో ఊళ్ళో గత ముప్పై ఏళ్లుగా అధికారంలో ఉంటూ జనాల్ని దోచుకుతినే ప్రెసిండెంట్ ఫణీంధ్ర భూపతి (జగపతిబాబు) అక్రమాల్ని తట్టుకోలేక, ఊరి బాగు కోసం చిట్టి బాబు అన్న కుమార్ బాబు (ఆది పినిశెట్టి) అతనికి పోటీగా ప్రెసిండెంట్ ఎన్నికల్లో నిలబడతాడు. అన్నయ్యను గెలిపించడానికి చిట్టిబాబు కూడ కష్టపడుతుంటాడు. కానీ ఆ నామినేషన్ తో చిట్టిబాబు, కుమార్ బాబులకు తీవ్రమైన ఆపదలు తెలెత్తుతాయి. ఆ ఆపదలేంటి, అవి ఎందుకు, ఎవరి వలన ఏర్పడతాయి, వాటి మూలంగా చిట్టిబాబు ఏం కోల్పోతాడు, చివరికి ఆపదకు కారణమైన వారిపై అతను ఎలా పగ తీర్చుకుంటాడు అనేదే మిగతా కథ. సినిమాకి ప్రధాన ప్లస్ పాయింట్ దర్శకుడు సుకుమార్ రాసుకున్న కథాంశం, అందులోని పాత్రలు. వాస్తవికతకు చాలా దగ్గరగా ఉండే ఈ కథ, పాత్రలు సినిమాతో ప్రేక్షకుడు మమేకమయ్యేలా చేశాయి. గ్రామీణ నైపథ్యంతో తీర్చిదిద్దబడిన ప్రతి పాత్ర ఆసక్తికరంగా సాగుతూ అలరించింది. ఆరంభంలో అమాయకంగా కనిపించే చిట్టిబాబు పాత్ర పరిస్థితులకు అనుగుణంగా

Goli Soda 2

காதலிக்காக தன் வாழ்க்கையை சீர் செய்ய நினைக்கும் காதலன், எஞ்சியிருக்கும் மனிதாபிமானத்தைக் கொண்டு போராடும் சாமான்யன் என நடிக்க நல்ல வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் பரத் சீனிக்கு. முடிந்த வரை அதை சிறப்பாக செய்தும் இருக்கிறார். ஆட்டோவில் சர்வ வசதிகளும் வைத்துக் கொண்டு வாழ்க்கையையும் அதைப் போன்றே மாற்ற நினைக்கும் கதாபாத்திரம் இசக்கி பரத்துக்கு. கொஞ்சம் செயற்கைத்தனமும், படபடப்பும் இருக்கிறது, அதைக் குறைத்துக் கொண்டிருக்கலாம். காதலுக்கும், வேலைக்கும் சேர்த்துப் போராட வேண்டிய நடிப்பில் கொஞ்சம் முறையாக நடிக்க முயன்றிருக்கிறார் வினோத். கதாநாயகிகளில் க்ருஷாவை விட சுபிக்ஷா கவனிக்க வைக்கிறார். கூடவே ரேகாவும், ரோகிணியும் கூட சிறப்பான நடிப்பையே கொடுக்கிறார்கள். விழுந்து விழுந்து மற்றவர்களுக்கு உதவுவதும், மூத்தவருடன் சியர்ஸ் சொல்வதும் மட்டுமே தனது வாழ்க்கையாக கொண்ட `தொண்டன்' சமுத்திரக்கனிக்கு இந்தப் படத்தில் வசனக்கள் குறைவு என்பது பெரிய ஆறுதலாய் இருந்தது. முடிந்தவரை தனது நடிப்பில் போலி தெரிந்துவிடக் கூடாது என அவர் முயற்சித்தாலும், அவரது ஒட்டுதாடி போல் கதாபாத்திரத்திலும் நம்பகத்தன்மை இல்லை. அதனா

Semma Botha Aagatha

இளம் நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் செம போத ஆகாதே. இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. அதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மிஸ்டி, அனைக்கா சொட்டி நடிக்க, கருணாகரன்,ஜான் விஜய் ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய. கிக்காஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. பிரவீன் கே எல் எடுட்டிங் செய்யபடத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.  ரமேஷ் என்ற கதாபத்திரத்தில்அதர்வா நடித்துள்ளார். ரமேஷுக்கும் அவரது காதலிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. சில முக்கிய காரணங்களுக்காக அவர்களது திருமணம்நிறுத்தப்படுகிறது. இதனால் மனம் உடைந்துபோகும்ரமேஷ்அதிகமாக குடிக்கிறார். மேலும் திருமணம் நின்றுபோன சோகம் அவரை அதிகமாக பாதிக்கிறது. அதிக குடிபோதையில், தனது காதலியை மறக்க ஒரு விபரீத மு

Iruttu Araiyil Murattu Kuththu

கரு  : இளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காத ஒரு இளம் பெண்ணின் ஆன்மா ., ஆவியாக வர்ந்து ., தங்கள் காதலி யருடன் அப்பாவியாக வந்த இரு வாலிபர்களை அடைய துடிக்கிறது. அதன் பேராசை., நிராசை ஆனதா ? நிறைவேறியஆசையானதா ...? என்பது தான் " இருட்டு அறையில் முரட்டு குத்து " படத்தின் கரு மொத்தமும்!  கதை : கிட்டத்தட்ட பிளேபாயாக ஊர் சுற்றி திரியும் நாயகர்கவுதம் கார்த்திக்குக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கின்றனர். அதற்காக பெண்ணையும் தேடி வருகின்றனர். அவருக்கு பார்க்கும் பெண்களில் பாதி பேர் அவர் காதலித்த பெண்களின் தோழிகளாக இருப்பதால், அந்த பெண்கள் கவுதமை திருமணம் செய்துகொள்ள மறுக்கின்றனர். இந்நிலையில், நாயகி வைபவி சாண்டில்யாவையும் தன் குடும்பத்துடன் பெண் பார்க்க செல்கின்றார் கெளதம்.வைபவியின் தந்தை மாப்பிள்ளை தேர்வில் புதுமையாகசெயல்படுகிறார். ஒரு பெண்ணை முழு திருப்திப்படுத்தும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அதற்காக மாப்பிள்ளைக்கு சில தேர்வுகளை வைக்கிறார். பின்னர் நாயகரையும், நாயகியையும் பேசி பழகி, அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு

Iravukku Aayiram Kangal

கதை  : சிட்டியில் உள்ள ஒரு பங்களாவில் ,ஒர் மழை இரவில் .,மர்மமான முறையில் கொலை ஒன்று நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் அந்த கொலை பற்றி தகவல் கொடுத்த , மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில் அருள்நிதியை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். அதேவேளையில், இன்னொரு பக்கம் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் கொலை நடந்த வீட்டில் இருந்து, அருள்நிதி தான் வெளியே வந்ததாக கூறுகிறார். இதையடுத்து அருள்நிதியை கைது செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் அருள்நிதி போலீஸாரை தாக்கி அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.  அதன்பின்னர் அங்கு நடந்தது பற்றி அருள்நிதி யோசிக்க, பிளாஸ்பேக் விரிகிறது. இளம் கால் டாக்சி டிரைவரான அருள்நிதியும், ஒரு மருத்துவமணையில் நர்ஸ் ஆக உத்தியோகம் பார்க்கும் மஹிமாவும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒருநாள் இரவில் வாடகை காரில் வரும் மஹிமாவை அக்கார் டிரைவர் கடத்தி கற்பழிக்கப் பார்க்கிறார். அவரிடமிருந்து மஹிமாவை, எதிரில் காரில் வரும் அஜ்மல் காப்பாற்றி அனுப்புகிறார்.

Mahanati

சாவித்ரி வாழ்க்கையின் ஒரு கொண்டாட்டத்தை 'அப்பாஸ் திலகம்' என்று அழைப்பது எளிது, ஏனென்றால் படம் கிட்டத்தட்ட 3  மணி நேரமாக தனது வாழ்க்கையை சுவாசிக்கின்றது. தெலுங்கு திரையுலகில் சில படங்களும் உள்ளன, இது இந்த வழியை  உணரவைக்கும் - உணர்ச்சியுடன் மற்றும் தலையில் விழும் கதாபாத்திரங்கள் மீது கதாபாத்திரத்தில் நடிக்கவும். 80 களில் ஒரு  பத்திரிகையாளரான மதுரவானி, மகாநதியின் ஒரு அறிமுகத்தை நெருங்குகையில், அவளுக்கு ஒரு தலைசிறந்த நட்சத்திரமாக இருந்தாலும், இந்த தலைமுறைக்கு உண்மையாக இருப்பதைத் தவிர வேறு சாவித்ரிக்கு அவளுடைய சந்ததி எதுவும் தெரியாது  என்று சொல்கிறது. 'அப்பாஸ் திலகம்' கதை ஆரம்பமானது. ஒரு மறுபிறவிக்கு மேல், இந்த படம் சாவித்ரி நபர் வகையான ஒரு பாத்திரம் ஆய்வு இருந்தது. பலர் கணவனின் காதலியை காதலித்து  திருமணம் செய்துகொண்டபோது, ​​அவளுக்கு ஒரு அப்பாவி மற்றும் இளம் வயதினரைத் தெரிந்திருந்தது. சிலர், அந்நியர்களிடம் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம், அவளுக்கு அவளது வருவாயைத் தேவையில்லாமல் கொடுக்கலாம்.  அவர் உயிருடன் இருந்த போது, ​​சாவித்ரி ஒரு வீட்டை உடைப்

Parmanu: The Story of Pokhran

'हीरो वर्दी से  नहीं इरादे से बनते हैं' निर्देशक अभिषेक शर्मा और  जॉन अब्राहम  की 'परमाणु : द स्टोरी ऑफ पोखरण' बिना वर्दी वाले उसी हीरो की दास्तान बयान करती है, जिसने अमेरिका की नाक के नीचे 1998 में पोखरण में न केवल 5 सफल परमाणु परीक्षण करवाए बल्कि देश को दुनिया भर में न्यूक्लियर एस्टेट का दर्जा देकर भारत को दुनिया के शक्तिशाली देशों में शामिल करवाया।  कहानी की शुरुआत 1995 के दौर से होती है, जहां इरादों का पक्का और देशभक्त अश्वत रैना (जॉन अब्राहम) अनुसंधान और विश्लेषण विभाग का एक ईमानदार सिविल सेवक है। वह प्रधानमंत्री के कार्यालय में भारत को न्यूक्लियर पावर बनाने की पेशकश करता है। मीटिंग में पहले उसका मजाक उड़ाया जाता है फिर उसका आइडिया चुरा लिया जाता है। अश्वत की गैरजानकारी में किया गया वह परीक्षण नाकाम जो जाता है और भ्रष्ट व्यवस्था की बलि चढ़ाकर उसे नौकरी से बर्खास्त कर दिया है। हताश और निराश अश्वत अपने परिवार के साथ मसूरी चला जाता है, जहां उसके साथ उसकी पत्नी सुषमा(अनुजा साठे) और उसका बेटा भी है। 3 साल बाद, सत्ता में बदलाव के बाद अश्वत को नए प्रधान मंत्री के प

Veere Di Wedding

चार  दोस्त अपनी-अपनी जिंदगी से जूझते हैं और उनके दिल टूटते हैं। बॉलिवुड के लिए यह कोई नया कॉन्सेप्ट नहीं है, लेकिन ' वीरे दी वेडिंग ' अलग इसलिए है कि इस फिल्म में ये चार दोस्त लड़कियां हैं। ये चारों लड़कियां अपनी शर्तों पर जीती हैं और निडर और बेबाक होकर बात करती हैं। चारों आपस में सेक्स और ऑर्गज्म की भी बातें करती हैं। वे अपने हालातों पर हंसती हैं। इस तरह की फिल्म को देखना अच्छा लगता है जिसमें महिला किरदारों की प्रगतिशीलता और उनकी जिंदगी की कमियों और समस्याओं को दिखाया गया हो। इन किरदारों को गलतियां करने की छूट है और यही इस फिल्म की खूबसूरती है।  फिल्म की कहानी इनकी जिंदगी की उलझनों से वाकिफ कराती है। कालिंदी (करीना कपूर) शादी के झंझटों में फंसी हुई है। शादी करना और रिश्तेदारों की उम्मीदों पर खरा उतरने की कोशिश करना उसे अखरता है। लेकिन वह वक्त के साथ बहती जाती है क्योंकि वह प्यार में है। अवनी (सोनम कपूर) को सोलमेट नहीं मिल रहा है। उसकी मां दिन-रात उसके लिए जीवनसाथी ढूंढने में लगी है। साक्षी (स्वरा भास्कर) रिलेशनशिप में बंधने के लिए बनी ही नहीं है और मीरा (शिखा तल्सानिया)