Skip to main content

Thadam






Magizh Thirumeni's Thadam is a whodunit thriller with ample engaging moments, thanks to its gripping screenplay. Kavin (Arun Vijay) is a petty thief who indulges in various financial dealings with the help of his aide Suruli (Yogi Babu). A selfish person, he doesn't value Ananthi's (Smruthi Venkat) true love for him. Meanwhile, Ezhil (Arun Vijay in another role), who is into construction business, dreams of settling down with Deepika (Tanya Hope).

One of them murders a youngster, which becomes a sensational case. The police, under the guidance of Gopalakrishnan (FEFSI Vijayan), nabs Ezhil first based on his image, which is found on the deceased person's phone. The police officer, who had been waiting for a chance to take revenge on Ezhil for a personal reason, plots to get him maximum punishment. However, he gets the shock of his life when other cops takes Kavin also to the custody.

Gopalakrishnan asks his junior Malarvizhi (Vidya Pradeep) to take up the case. With hardly any evidence, thanks to the perfectly executed crime, Malar struggles to find who, between Ezhil and Kavin, is the real culprit. The case reaches a stage when she has to give up the case due to lack of evidence.

Thadam has an intriguingly written flow of events that begin from the pre-interval point and the film maintains the suspense factor till the end. The movie, however, would have been better with a little more care given to the writing. It takes a long time to get to the plot, which makes the beginning a bit slow. The film also has some spoon-feeding moments as the director wants the audience to differentiate between Ezhil and Kavin even in scenes where they do not appear together. 

Arun Vijay steals the show with dual roles which are poles apart in mannerisms and body language. Vidya Pradeep as the smart cop, too, stands out. Yogi Babu and Vijayan fit in their roles flawlessly. 





மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘தடம்’ படம், சிறப்பான த்ரில்லர் கதையமைப்பில் உருவாகியுள்ளது. இருக்கையின் நுனி வரை சென்று பார்க்க வைக்கும் படத்தின் திரைக்கதைக்கு ஒரு சபாஷ். கவின் (அருண் விஜய்) தன்னுடைய கூட்டாளி சுருளி (யோகி பாபு) உடன் சேர்ந்து பல்வேறு சின்ன சின்ன திருட்டுச் சம்பவங்களை ஈடுபட்டு வருகிறார். சுயநலம் பிடித்த கவினுக்கு, ஆனந்தியின் (ஸ்மிருதி வெங்கட்) உண்மையான காதலை ஏற்றுக்கொள்ள மனமில்லை. இதற்கிடையில் எழில் (அருண் விஜயின் இரட்டை வேடம்) கட்டிட தொழிலில் கோடி கோடியா சம்பாத்தித்து, தன்னுடைய தொழில், வியாபாரத்தை பெருக்கி காதலி தீபிகா (தான்யா ஹோப்) உடன் இன்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவனது கனவு. 

அருண் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்று, ஒரு இளைஞரை கொன்று விடுவதாக சாட்சியங்கள் கிடைக்கின்றன. ஆனால் போலீசாருக்கு ஒரு தோற்றத்தில் இருவர் இருக்கின்றனர் என்ற விவரம் தெரியாது. சம்மந்தப்பட்ட கவின் மற்றும் எழில் இருவருக்குமே தெரியாது. இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் (ஃபெப்ஸி விஜயன்), இறந்தவரின் மொபைல் போனில் இருக்கும் புகைப்படத்தை வைத்து எழிலை பிடித்து விசாரிக்கத் தொடங்குகிறார். முன்னர், எழில் மீது தனக்கு இருக்கும் தனிப்பட்ட வஞ்சத்தை தீர்க்கவும், இந்த வழக்கை அவர் முடிந்தவரை பயன்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், இதே வழக்கில் மற்றொரு காவல் அதிகாரி கவினை பிடித்து விசாரிக்கும் போது எல்லாமே மாறுகிறது. 

அப்போது கோபாலகிருஷ்ணன் தன்னுடைய ஜூனியர் மலர்விழியிடம் (வித்யா பிரதீப்) இந்த வழக்கை விசாரிக்குமாறு பணிக்கிறார். கொலைக்கான சாட்சியங்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. இதனால் வழக்கை விசாரிக்க முடியாமல் மலர்விழி தடுமாறுகிறார். பிறகு அவரும் இந்த வழக்கிலிருந்து ஒதுங்கிவிடுகிறார். அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களே ’தடம்’ படத்தின் கதை. 

சிறப்பாக எழுதப்பட்ட படம் என்பதை ‘தடம்’ காட்சிக்கு காட்சி பறைசாற்றிக் கொண்டே இருக்கிறது. இடைவேளைக்கு முன்பு தொடங்கும் சஸ்பென்ஸ் புள்ளி, படத்தின் முடிவு வரை நீடிக்கிறது. எனினும், படத்திற்கான எழுத்து சில இடங்களில் சபாஷ் போட வைத்தாலும், அதுவே படத்திற்கு சறுக்கலையும் ஏற்படுத்திவிடுகிறது. குறிப்பாக, ஒரே உருவம் கொண்டே எழில் மற்றும் கவின் கதாபாத்திரங்களுக்கான வேறுபாடுகளை பார்வையாளர்களுக்கு உணர்த்த இயக்குநர் கையாளும் முயற்சிகள் எல்லாம் பழைய கதை தான். 

இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அருண் விஜய் பின்னி எடுத்துவிட்டார். படம் முழுவதும் அவருடைய உடல் மொழி மற்றும் பரிமாற்றங்கள் சபாஷ் போட வைக்கிறது. விசாரணை அதிகாரியாக வரும் வித்யா பிரதீப்பும் சிறப்பாக நடித்துள்ளார். யோகி பாபு மற்றும் விஜயனின் கதாபாத்திரங்கள் அவர்களுக்கு நச்சென்று பொருந்துகின்றன. 

Comments

Post a Comment

Popular posts from this blog

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Gangubai Kathiawadi

  STORY:  Based on S. Hussain Zaidi and Jane Borges’ hard-hitting book ‘Mafia Queens of Mumbai,’ ‘Gangubai Kathiawadi’ chronicles Ganga’s rise to power and fame from a demure small-town girl in Gujarat, to the undisputed queen of kamathipura in Mumbai. REVIEW:  Women invitingly standing at the doorstep of a kotha (brothel) in the bustling bylanes of south Mumbai’s infamous red-light area Kamathipura, is a scene that is real, tragic and dramatic. Director Sanjay Leela Bhansali’s film ‘Gangubai Kathiawadi’, set entirely against this gritty backdrop of Mumbai tells the story of many a young women, who were sold off to brothels for a few hundreds, solely through the eyes of its protagonist Gangubai (Alia Bhatt). It’s sometime in the early 1950s or 1960s when a starry-eyed and naïve Ganga is conned by her own lover Ramnik (Varun Kapoor) to elope with a promise that he will pave the path for her to make it as a heroine in Bollywood. What turns out and the truth as we all know i...