A few minutes into Kalavani 2, you realise that the characters Arkki (Vemal) and Maheshwari (Oviya) aren't the same people who were seen in its prequel. Though a few characters have been retained from the first part, the premise is different. The positive aspect of the film is the perfomance of Saranya and Ilavarasu. Vemal portrays a character which is quite similar to most of the roles he has essayed till date. Vigneshkanth, Mayilsamy and Ganja Karuppu stay true to what have been written for them. But 'Oviya Army' is in for a big disappointment as she has only a few scenes - as the namesake female lead. After a patience-testing first half, the second half turns out to be comparatively better because of some partly engaging scenes, but that doesn't help in saving the movie from being a tiring watch. With hardly anything new to offer in terms of story and screenplay, Kalavani 2 is the latest to join the list of unnecessary sequels in Kollywood.
கரு - களவாணியில் அரைத்த கிராமத்து இளைஞனின் சேட்டை கதையை, கிராமத்து அரசியல் கலந்து மீட்டெடுக்கும் முயற்சி.
கதை - இது களவாணி படத்தின் தொடர்ச்சி இல்லை. ஆனால் அதில் வரும் அத்தனை பாத்திரங்களும் அப்படியே அதே உறவுமுறைகளில் வருகிறார்கள். வேலைக்கு போகாமல் வெட்டியாய் ஊருக்குள், களவாணித் தனம் செய்து திரியும்
விமர்சனம்: ஊர் பிரசிடெண்ட் எலக்ஷன் தான் கதைக்களம், பல குளறுபடிகளும் காமெடிகளும் நடக்கும் தேர்தல். வெற்றி பெற்ற களவானி அறிக்கி தான் இதில் ஹீரோ தேர்தலில் அறிக்கி எப்படி ஜெயிக்கிறர் என்பது தான் பின்னனி. இப்படி அருமையாக கிடைத்த, அடித்து ஆடவேண்டிய களத்தில் நின்று மூச்சுவாங்கி திணறியிருக்கிறார்கள்.
திரைக்கதையில் பாக்கியராஜை ஞாபகப்படுத்தி ஒரு புதிய, இன்றைய நவீன கிராமத்தை, நம் கண் முன்காட்டிய படம் தான் களவாணி. கிராமத்து களவாணி இளைஞர்களின் சேட்டையை, பலவிதமான கிராமத்து மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்திய படம் ஆனால் களவாணி இரண்டாம் பாகத்தில் எல்லாமே மிஸ்ஸிங். கிராமத்து மனிதர்களில் சிலர் ஒரு சில காட்சிகளில் மட்டும் ஈர்க்கிறார்கள். பல இடங்களில் லாஜிக் சொதப்பல்
விமல்
ஆர் ஜே விக்னேஷிடம் சினிமாவுக்கான நடிப்பு வரவில்லை என யாராவது தெளிவு செய்தால் பராவாயில்லை. காட்சிகளுக்கான முகபாவனைகளை மாற்றி மாற்றி கொடுத்துக்கொண்டிருக்கிறார். கஞ்சா கருப்பு பல காலங்களுக்கு பிறகு சிரிக்க வைக்கிறார்.
இயக்குநர் சற்குணம் வாகை சூடவா படத்தை செய்தவர் தானா என பலத்த சந்தேகம் வருகிறது. சினிமாவுக்கான எந்த அழகியலும் படத்தில் இல்லை. கிராமத்து எலக்ஷனை கொஞ்சம் ஆராய்ந்திருந்தால் பல கதைகள் கிடைத்திருக்கும் ஆனால் திரைக்கதை சுவாரஸ்யமே இன்றி வெகு மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. உருவாக்கத்தில் இத்தனை கவனக் குறைவா எனக் கேடுக்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவு காட்சிகளில் ஒன்று கூட சரியான ஃபிரேமிங் இல்லை சிறு பிள்ளைகளின் குறும்படம் போல் எடுக்கபட்டு இருக்கிறது. எடிட்டிங் மொத்தமான சொதப்பல். பல இடங்களில் காட்சிகள் முடிவே இல்லாமல் கட்டாகிறது. பல ng ஷாட்கள் வைத்து எடிட் செய்தது போல் இருக்கிறது. இசை மற்றுமொரு சொதப்பல் கலக்கப் போவது யாருக்கு நகைச்சுவை மேம்படுத்தி காட்ட அங்கங்கே வரும் இசை போல் படத்தில் காமெடி வருகிறது என இசை சொல்லிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் ஒரு நல்ல டீமிலிருந்து ஏமாற்றம் தரும் படம்.
Video HD
ReplyDeleteJjj
ReplyDelete8309633151
ReplyDeleteKalavani 2
ReplyDeleteSolai push
ReplyDelete